sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 பாதுகாப்பான பேருந்து இயக்கம்; ஓரிக்கையில் விழிப்புணர்வு

/

 பாதுகாப்பான பேருந்து இயக்கம்; ஓரிக்கையில் விழிப்புணர்வு

 பாதுகாப்பான பேருந்து இயக்கம்; ஓரிக்கையில் விழிப்புணர்வு

 பாதுகாப்பான பேருந்து இயக்கம்; ஓரிக்கையில் விழிப்புணர்வு


ADDED : டிச 23, 2025 01:33 AM

Google News

ADDED : டிச 23, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: ஓரிக்கை பணிமனையில் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பணியாளர் களுக்கு 'பாதுகாப்பான பேருந்து இயக்கம்' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பில், டிச., 15 முதல் 31ம் தேதி வரை, சாலை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்து கோட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட ஓரிக்கை தொழிற் கூடத்தில் அனைத்து தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

இதில், தகுதிசான்று மேலாளர் கருணாகரன், தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும், விபத்து இல்லாமல், பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தினார்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பேட்ஜ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், வணிக பிரிவு துணை மேலாளர் ஸ்ரீதர், உதவி மேலாளர் இளம்பரிதி, காஞ்சி புரம் பணிமனை கிளை மேலாளர் சீனிவாசன், காஞ்சிபுரம் பேருந்து நிலைய உதவி பொறியாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us