sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வைகுண்ட பெருமாள் கோவிலில் பாலாலயம்

/

வைகுண்ட பெருமாள் கோவிலில் பாலாலயம்

வைகுண்ட பெருமாள் கோவிலில் பாலாலயம்

வைகுண்ட பெருமாள் கோவிலில் பாலாலயம்


ADDED : அக் 22, 2024 07:45 AM

Google News

ADDED : அக் 22, 2024 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில், தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், கடந்த 2007ல் நடந்தது.

இந்நிலையில், கோவில் கோபுரம் பொலிவிழந்த நிலையில் உள்ளது. எனவே, கோபுரத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க தொல்லியல் துறை முடிவு செய்தது.

இதையொட்டி, நேற்று காலை, கோவிலில் பாலாலயம் நடந்தது. தொல்லியல் துறையின், ரசாயன பொறியாளர் பிரிவினர், கோவில் கோபுரத்தை ரசாயன கலவை வாயிலாக, புதுப்பொலிவு பெறும் வகையில் புதுப்பிக்க உள்ளனர் என, தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இப்பணி முடிந்ததும் கோவில் கும்பாபிஷேகம் நடத்த ஆலோசித்து வருவதாக ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us