sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் துவக்கம்

/

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் துவக்கம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் துவக்கம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் துவக்கம்


ADDED : மே 12, 2025 12:00 AM

Google News

ADDED : மே 12, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டிற்கான 10 நாள் வைகாசி மாத பிரம்மோத்சவம், நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதில், காலை 4:20 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் கோவில் கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கருடாழ்வார் படம் இடம்பெற்ற கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், வீதியுலா வந்தார். மாலை சிம்ம வாகன உத்சவம் நடந்தது.

மூன்றாம் நாள் பிரபல உத்சவமான, கருடசேவை உத்சவம் நாளை காலை நடக்கிறது. இதில், அதிகாலை 4:00 மணிக்கு கோபுர தரிசனம் நடக்கிறது.

ஏழாம் நாள் உத்சவமான, வரும் 17ம் தேதி, காலை தேரோட்டமும், 19ம் தேதி, காலை 10:00 மணிக்கு, அனந்தசரஸ் புஷ்கரணி என அழைக்கப்படும் தெப்பகுளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us