/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உண்டியலை உடைத்து பணம் திருட்டு
/
உண்டியலை உடைத்து பணம் திருட்டு
ADDED : டிச 09, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூணாம்பேடு: பள்ளம்பாக்கம் காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
பள்ளம்பாக்கம் கிராமத் தில், கொளத்துார் செல்லும் சாலையில் காளியம்மன் கோவில் உள்ளது.
நேற்று காலை 6:30 மணியளவில், இந்த கோவிலின் வழியாக கிராம மக்கள் சென்ற போது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது.
சூணாம்பேடு போலீசார், வழக்கு பதிந்து, கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

