sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 பேருந்து மோதி விபத்து :மூதாட்டி பரிதாப பலி

/

 பேருந்து மோதி விபத்து :மூதாட்டி பரிதாப பலி

 பேருந்து மோதி விபத்து :மூதாட்டி பரிதாப பலி

 பேருந்து மோதி விபத்து :மூதாட்டி பரிதாப பலி


ADDED : டிச 09, 2025 04:59 AM

Google News

ADDED : டிச 09, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: மறைமலை நகரில், ஜி.எஸ்.டி., சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி, மாநகர பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மறைமலை நகர் நகராட்சி, பேரமனுார் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியம்மாள், 80. இவர், நேற்று, பிற்பகல் 12:15 மணியளவில், மறைமலை நகரில் இருந்து பேரமனுார் நோக்கி நடந்து சென்றார்.

மறைமலை நகர் ரயில் நிலையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில், சாலையைக் கடக்க முயன்றார்.

அப்போது, மறைமலை நகரில் இருந்து, தாம்பரம் நோக்கிச் சென்ற தடம் எண்118, மாநகர பேருந்து, கன்னியம்மாள் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தாம்பரம் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாநகர பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்து நரிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us