sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கணிச வருவாய்க்கு கட்டி சம்பா 

/

கணிச வருவாய்க்கு கட்டி சம்பா 

கணிச வருவாய்க்கு கட்டி சம்பா 

கணிச வருவாய்க்கு கட்டி சம்பா 


ADDED : ஜன 30, 2024 08:01 PM

Google News

ADDED : ஜன 30, 2024 08:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்டி சம்பா நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:

நம்மூர் களி மண், செம்மண்ணுக்கு பாரம்பரிய ரக நெல் மற்றும் அனைத்து விதமான பழங்களை சாகுபடி செய்யலாம். மேலும், விளை நிலங்கள் மற்றும் மாடித் தோட்டங்களில், அனைத்து விதமான பழங்களையும் சாகுபடி செய்யலாம்.

கட்டி சம்பா பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்துள்ளேன். இது, 110 நாட்களில் விளையக்கூடிய குறுகிய கால பயிராகும். தை பட்டத்தில், நெல் நடவு செய்தால், கோடை துவங்கும் முன் அறுவடை செய்து விடலாம்.

இயற்கை முறையில் சாகுபடி செய்தால், ஒரு ஏக்கருக்கு, 15 நெல் மூட்டைகளும், ரசாயன உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்தால், ஒரு ஏக்கருக்கு 35 நெல் மூட்டைகள் மகசூல் கொடுக்கும்.

இந்த பாரம்பரிய ரக நெல்லை, அரிசியாக மாற்றி விற்பனை செய்யும் போது, அதிக வருவாய் ஈட்ட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு:

- -கே.சசிகலா,

94455 31372.






      Dinamalar
      Follow us