sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இரு நிழற்குடை திறப்பு பஸ் பயணியர் மகிழ்ச்சி

/

இரு நிழற்குடை திறப்பு பஸ் பயணியர் மகிழ்ச்சி

இரு நிழற்குடை திறப்பு பஸ் பயணியர் மகிழ்ச்சி

இரு நிழற்குடை திறப்பு பஸ் பயணியர் மகிழ்ச்சி


ADDED : ஜன 21, 2025 01:01 AM

Google News

ADDED : ஜன 21, 2025 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம் எடமச்சி மற்றும் சாலவாக்கம் ஆகிய கிராமங்களில், 2024 -- 25ம் நிதியாண்டில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 12.72 லட்சம் ரூபாய் செலவில், இருபயணியர் நிழற்குடைகள் கட்டப்பட்டன.

இந்த நிழற்குடையை பயணியர் பயன்பாட்டிற்காக, உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து, எடமச்சி கிராமத்தில், 2024 -- 25ம் நிதியாண்டில், அயோத்தியதாச பண்டிதர் குடியிருப்பு திட்டத்தின் கீழ், 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. எடமச்சி ஊராட்சி தலைவர் தர்மராஜ், தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us