sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம் அருகே சரக்கு வாகனம் தீக்கிரை

/

காஞ்சிபுரம் அருகே சரக்கு வாகனம் தீக்கிரை

காஞ்சிபுரம் அருகே சரக்கு வாகனம் தீக்கிரை

காஞ்சிபுரம் அருகே சரக்கு வாகனம் தீக்கிரை


ADDED : பிப் 12, 2025 12:33 AM

Google News

ADDED : பிப் 12, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து 'டாடா' சரக்கு வாகனம், மாங்கால் கூட்டு சாலையில் உள்ள தனியார் கம்பெனிக்கு நேற்று காலை சென்றது. வாகனத்தை அசோக் என்பவர் ஓட்டி வந்தார்.

காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அண்ணா புற்றுநோய் மருத்துவமனைக்கு சற்று தொலைவில் வாகனம் வந்தபோது, திடீர் இன்ஜின் கோளாறு காரணமாக, வாகனம் தீப்பற்றி எரிய துவங்கியது.

இதையடுத்து, தீ பரவுவதை அறிந்த ஓட்டுனர் உடனடியாக சாலையோரம் வாகனத்தை நிறுத்தி தப்பினார். தகவலறிந்த காஞ்சிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்து சென்ற பொன்னேரிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.






      Dinamalar
      Follow us