sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பேரூராட்சி ஊழியர் மீது வழக்கு

/

பேரூராட்சி ஊழியர் மீது வழக்கு

பேரூராட்சி ஊழியர் மீது வழக்கு

பேரூராட்சி ஊழியர் மீது வழக்கு


ADDED : ஜன 28, 2025 12:12 AM

Google News

ADDED : ஜன 28, 2025 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், 20 ஆண்டுகளாக துாய்மை பணியாளராக பணிபுரியும் பெண் ஒருவர், கடந்த 22ம் தேதி திருமங்கையாழ்வார் சுடுகாடு அருகே, துாய்மை பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பேரூராட்சி குப்பை வாகனத்தின் டிரைவரும், பொறுப்பு மேற்பார்வையாளருமான சேக்கிழார், அங்குள்ள மனித கழிவை அள்ள சொல்லி அவதுாறாக பேசியதாகவும், சேக்கிழார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஸ்ரீபெரும்புதுார் உதவி கண்காணிப்பாளர் உதயகுமாரிடம் அப்பெண் புகார் அளித்தார்.

இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் செயல் அலுவலர் முன்னிலையில் துாய்மை பணியாளர் விளக்கம் அளித்ததின்படி, கடந்த 25ம் தேதி சேக்கிழார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் சேக்கிழார் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us