sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

/

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு


ADDED : அக் 27, 2024 07:52 PM

Google News

ADDED : அக் 27, 2024 07:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:குன்றத்துாரைச் சேர்ந்தவர் சவுந்தரராஜ், 34; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பிரியா, 27. இருவரும், சோமங்கலம் அருகே, அமரம்பேடு பகுதியில் இருந்து குன்றத்துார் நோக்கி, நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்றனர்.

அப்போது, பைக்கில் வந்த நபர்கள் பிரியாவின் 5 சவரன் செயினை பறித்து தப்பினர்.

இதில், பிரியா பைக்கில் இருந்து கீழே விழுந்ததில், அவரது கை, கால், தலையில் காயம் ஏற்பட்டது. சவுந்தரராஜ் காயமின்றி தப்பினார்.

இதையடுத்து, பிரியா அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சம்பவம் குறித்து, சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us