sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் ஆடைகள், கவரிங் செயின் பறிமுதல்

/

பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் ஆடைகள், கவரிங் செயின் பறிமுதல்

பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் ஆடைகள், கவரிங் செயின் பறிமுதல்

பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் ஆடைகள், கவரிங் செயின் பறிமுதல்


ADDED : ஆக 10, 2025 01:25 AM

Google News

ADDED : ஆக 10, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே, திம்மசமுத்திரத்தில் வீட்டை கொள்ளையடிக்கும்போது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சில ஆடைகள், ஒரு கவரிங் செயின் மட்டுமே திருடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் ஊராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ஜெயசுரேஷ், 39. இவரது மனைவி அஸ்வினி, 30.

ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அஸ்வினி பணியாற்றியதால், காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ஜெயசுரேஷும், அஸ்வினியும், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஜூலை 23ல், இரவு 11:30 மணியளவில், யாரும் இல்லாதபோது, இருவர் கொள்ளையடிக்க முயன்றனர்.

அப்போது, அங்கு வந்த அஸ்வினியை தாக்கி, வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த வழக்கில், பாலுச்செட்டிச்சத்திரம் தமிழ்வாணன், 28, பள்ளம்பாக்கம் ராஜசேகர், 24, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அஸ்வினி வீட்டி லிருந்து ஒரு கவரிங் செயின், சில ஆடைகள் ஆகியவை மட்டுமே திருடு போனதாகவும், அவற்றை பறிமுதல் செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us