sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புகார் பெட்டி ; சாலையில் படர்ந்துள்ள சீமைகருவேல முட்செடிகள்

/

புகார் பெட்டி ; சாலையில் படர்ந்துள்ள சீமைகருவேல முட்செடிகள்

புகார் பெட்டி ; சாலையில் படர்ந்துள்ள சீமைகருவேல முட்செடிகள்

புகார் பெட்டி ; சாலையில் படர்ந்துள்ள சீமைகருவேல முட்செடிகள்


ADDED : அக் 08, 2024 12:41 AM

Google News

ADDED : அக் 08, 2024 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலையில் படர்ந்துள்ள

சீமைகருவேல முட்செடிகள்

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை கீழம்பி பகுதியில், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள், விபத்தில் சிக்குவதை தவிர்க்க கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடைபாதையையொட்டி வளர்ந்துள்ள சீமை கருவேல முட்செடிகள் நடைபாதையை மறித்து, சாலை பக்கம் நீண்டு வளர்ந்துள்ளன. இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.

எனவே, நடைபாதையில் இடையூறாக உள்ள சீமை கருவேல முட்செடிகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எல்.கண்ணன், காஞ்சிபுரம்






      Dinamalar
      Follow us