sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 சேதமடைந்த சாலையில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் உருளையால் விபத்து அபாயம்

/

 சேதமடைந்த சாலையில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் உருளையால் விபத்து அபாயம்

 சேதமடைந்த சாலையில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் உருளையால் விபத்து அபாயம்

 சேதமடைந்த சாலையில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் உருளையால் விபத்து அபாயம்


ADDED : டிச 04, 2025 04:25 AM

Google News

ADDED : டிச 04, 2025 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்: பிள்ளைப்பாக்கத்தில் சேதமடைந்த சாலையில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் உருளையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து குன்றத்துார் வழியாக போரூர் செல்லும் சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காடில் இயங்கிவரும் தொழிற்சாலைகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக இந்த சாலை உள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் சுற்று வட்டார பகுதிகளில் மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையால் பிள்ளைப்பாக்கம் சாலை சந்திப்பு அருகே, சாலை சேதமடைந்து பள்ளமாக மாறியது.

இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வந்தனர். விபத்தை தவிர்க்க சிமென்ட் உருளையை, அப்பகுதி மக்கள் சாலை நடுவே வைத்துள்ளனர்.

இதனால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.

எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us