sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் ரூ.23 கோடியில் கான்கிரீட் சுவர்

/

செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் ரூ.23 கோடியில் கான்கிரீட் சுவர்

செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் ரூ.23 கோடியில் கான்கிரீட் சுவர்

செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் ரூ.23 கோடியில் கான்கிரீட் சுவர்


ADDED : ஜூலை 04, 2025 02:18 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 02:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், 24 அடி நீர் மட்டமும், ஏரிக்கரை 8 கி.மீ., நீளமும் உடையது.

கடந்த 2023ம் ஆண்டு, 'மிக்ஜாம்' புயலின்போது பெய்த கனமழையால், ஏரியின் 5 கண் மதகு அருகே, கரையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு சேதமாகியது.

இதையடுத்து, 22.95 கோடி ரூபாய் மதிப்பில், ஏரிக்கரையை சீரமைத்து பலப்படுத்தும் பணிகளை, நீர்வளத்துறையினர் கடந்த ஏப்ரலில் துவங்கினர்.

இந்த பணிகளின் ஒரு பகுதியாக, ஏரியின் உபரி நீர் வெளியேறும் ஐந்து கண் மதகு அருகே சரிந்த கரையில், கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள், ஏரிக்கரையில் கைப்பிடி சுவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அலை தடுப்பு சுவர், உட்புற கரை பாதுகாப்பு கான்கிரீட் சுவர் உள்ளிட்ட பல்வேறு பணிகள், 22.95 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகின்றன. இந்த பணிகளை ஓராண்டிற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.






      Dinamalar
      Follow us