/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கலை திருவிழாவில் வென்ற மாணவ - மாணவியருக்கு பாராட்டு
/
கலை திருவிழாவில் வென்ற மாணவ - மாணவியருக்கு பாராட்டு
கலை திருவிழாவில் வென்ற மாணவ - மாணவியருக்கு பாராட்டு
கலை திருவிழாவில் வென்ற மாணவ - மாணவியருக்கு பாராட்டு
ADDED : டிச 25, 2025 06:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளி கல்வி துறை சார்பில், மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் வெற்றி பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி மாணவ-மாணவியருக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, பாராட்டு சான்றிதழ்களை, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எழில், மாவட்ட கல்வி அலுவலர்கள் காந்திராஜன், கோமதி ஆகியோர் இருந்தனர்.

