sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மயங்கி விழுந்த கட்டட தொழிலாளி பலி

/

மயங்கி விழுந்த கட்டட தொழிலாளி பலி

மயங்கி விழுந்த கட்டட தொழிலாளி பலி

மயங்கி விழுந்த கட்டட தொழிலாளி பலி


ADDED : மே 30, 2025 10:27 PM

Google News

ADDED : மே 30, 2025 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கோளிவாக்கம் நேதாஜி நகரைச்சேர்ந்த ஏழுமலை, 51, கொத்தனார். இவர் நேற்று முன்தினம் பகல் 2:00 மணி அளவில் சேக்குப்பேட்டை நடுத்தெருவில் வேலை செய்துக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மயங்கி விழுந்தவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, விஷ்ணுகாஞ்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us