sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வரும் 19ல் மாநகராட்சி கூட்டம்

/

வரும் 19ல் மாநகராட்சி கூட்டம்

வரும் 19ல் மாநகராட்சி கூட்டம்

வரும் 19ல் மாநகராட்சி கூட்டம்


ADDED : நவ 15, 2024 07:38 PM

Google News

ADDED : நவ 15, 2024 07:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் மகாலட்சுமிக்கு எதிராக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனால், மேயர் மகாலட்சுமி மீது கடந்த ஜூலை மாதம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, கடந்த செப்., 3ம் தேதி மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட்டது.

அதில், விவாதம் நடத்தாமல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மேயர் மகாலட்சுமி மீது கவுன்சிலர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, அடுத்தகட்டமாக வரும் 19ம் தேதி மாநகராட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான தீர்மான நகல்கள், 51 கவுன்சிலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் 112 தீர்மானங்கள் இடம்பெறுகின்றன.






      Dinamalar
      Follow us