sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பசு மாட்டை திருடியவர் கைது

/

பசு மாட்டை திருடியவர் கைது

பசு மாட்டை திருடியவர் கைது

பசு மாட்டை திருடியவர் கைது


ADDED : டிச 14, 2024 07:52 PM

Google News

ADDED : டிச 14, 2024 07:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருந்தியர்பாளையம், தந்தை பெரியார் தெருவைச் சேர்ந்தவர் அமுதா, 50. இவர், நான்கு பசு மாடுகளை வீட்டின் பின்பக்கம் கட்டி வைத்து பராமரித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி வழக்கம்போல, தனது வீட்டின் பின்புறம் மாடுகளை கட்டி வைத்துவிட்டு, அமுதா தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை 5:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, நான்கு பசு மாடுகளில் ஒரு மாட்டை காணவில்லை.

இதுகுறித்து அமுதா, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், கீழ்கதிர்பூரைச் சேர்ந்த விக்னேஷ், 29, என்பவர் பசு மாட்டை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us