sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கிரேன் ஆப்பரேட்டர் விபத்தில் பலி

/

கிரேன் ஆப்பரேட்டர் விபத்தில் பலி

கிரேன் ஆப்பரேட்டர் விபத்தில் பலி

கிரேன் ஆப்பரேட்டர் விபத்தில் பலி


ADDED : பிப் 29, 2024 12:57 AM

Google News

ADDED : பிப் 29, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுங்குவார்சத்திரம்,:அரக்கோணம் அடுத்த, புதுகேசவரம், பழைய காலனியைச் சேர்ந்தவர் ரகுபதி, 48. இவர், சுங்குவார்சத்திரம் அருகே உள்ள விட்டாவிடாகை பகுதியில், கிரேன் ஆப்பரேட்டராக பணி செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பணி முடித்து, 'பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில், வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

சுங்குவார்சத்திரம் அருகே வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், ரகுபதி ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தில் மோதிவிட்டு, நிற்காமல் சென்றது.

செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்ட ரகுபதி, நேற்று காலை உயிரிழந்தார்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சுங்குவார்சத்திரம் போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து, அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us