sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கடன் வாங்கியவருக்கு வெட்டு

/

கடன் வாங்கியவருக்கு வெட்டு

கடன் வாங்கியவருக்கு வெட்டு

கடன் வாங்கியவருக்கு வெட்டு


ADDED : பிப் 11, 2025 12:53 AM

Google News

ADDED : பிப் 11, 2025 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், உத்திரமேரூர், சதக்கம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 44. இவர், ஓராண்டுக்கு முன், உத்திரமேரூர் மேல்கட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வகுமார், 44, என்பவரிடம், ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

நேற்று முன்தினம் காலை, கொடுத்த கடனை திருப்பி கேட்க, ஜெயகுமாருக்கு மொபைல்போனில் பேசிய செல்வகுமார், தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. பின், ஜெயகுமார் அன்று மதியம் செல்வகுமார் வீட்டிற்கு சென்றார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், செல்வகுமார் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து, ஜெயகுமாரின் கை மற்றும் தலையில் வெட்டினார்.

அக்கம்பக்கத்தினர் ஜெயக்குமாரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். உத்திரமேரூர் போலீசார் செல்வகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us