sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆபத்தான மின் ஒயர்கள் ஏ.டி.எம்.,மில் அச்சம்

/

ஆபத்தான மின் ஒயர்கள் ஏ.டி.எம்.,மில் அச்சம்

ஆபத்தான மின் ஒயர்கள் ஏ.டி.எம்.,மில் அச்சம்

ஆபத்தான மின் ஒயர்கள் ஏ.டி.எம்.,மில் அச்சம்


ADDED : பிப் 04, 2025 12:52 AM

Google News

ADDED : பிப் 04, 2025 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில், பஞ்சாப்நேஷனல் வங்கியின் ஏ.டி.எம்., மையம் இயங்கிவருகிறது.

இம்மையத்தில், தினமும் நுாற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஏ.டி.எம்., மையத்தின் தரையின் மீது செல்லும் மின் ஒயர்கள் அறுந்து, வெளியே தெரியும் நிலையில் உள்ளன.

மேலும், குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியேறும் நீர், ஏ.டி.எம்., மையத்திற்குள் விழுவதால், மின்கசிவு ஏற்பட்டு, ஏ.டி.எம்., மையத்திற்கு வருவோர் மின்விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

இதனால், ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க வருவோர், அச்சத்தில் தவிக்கின்றனர். எனவே, ஏ.டி.எம்., மையத்தில், வெளியே தெரியும் நிலையில் உள்ள மின் ஒயரை சீரமைக்க, வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.உமாசங்கர், காஞ்சிபுரம்.






      Dinamalar
      Follow us