sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பைக் மீது லாரி மோதி மகள் பலி; தந்தை காயம்

/

பைக் மீது லாரி மோதி மகள் பலி; தந்தை காயம்

பைக் மீது லாரி மோதி மகள் பலி; தந்தை காயம்

பைக் மீது லாரி மோதி மகள் பலி; தந்தை காயம்


ADDED : மார் 20, 2024 12:15 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்:சென்னை, புழலைச் சேர்ந்தவர் தயாநிதி, 50. இவரது மகள் ஜெயபாரதி, 17; புழல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

நேற்று காலை, கும்மிடிப்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு, தயாநிதி, மகள் ஜெயபாரதியுடன் பைக்கில் வீடு திரும்பினார்.

சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்துார் மேம்பாலம் அருகே வந்தபோது, பின்னால் வந்த வட மாநில லாரி, இவர்களது பைக்கில் மோதியது.

இதில் நிலைதடுமாறி விழுந்ததில், ஜெயபாரதி லாரியின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தயாநிதி பலத்த காயங்களுடன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us