sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அடையாளம் இழந்த கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை

/

அடையாளம் இழந்த கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை

அடையாளம் இழந்த கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை

அடையாளம் இழந்த கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை


ADDED : அக் 26, 2024 01:06 AM

Google News

ADDED : அக் 26, 2024 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு சதாவரம் காந்தி நகரில், வேகவதி ஆற்றில் இணையும் வகையில், மழைநீர் செல்லும் வடிகால்வாய் உள்ளது.

முறையான பராமரிப்பு இல்லாததால், இக்கால்வாயில் செடி, கொடிகள் புதர்போல மண்டி, நீர்வழித்தடம் இருப்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது.

இதனால், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, இக்கால்வாய் வாயிலாக செல்ல வேண்டிய மழைநீர், அப்பகுதியில் உள்ள வீடுகளை சூழும் அபாயம் உள்ளது.

எனவே, பருவமழை தீவிரமடைவதற்குள், சதாவரம் காந்தி நகர் கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us