sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பயன்பாடில்லாத குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வலியுறுத்தல்

/

பயன்பாடில்லாத குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வலியுறுத்தல்

பயன்பாடில்லாத குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வலியுறுத்தல்

பயன்பாடில்லாத குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வலியுறுத்தல்


ADDED : மே 24, 2025 01:59 AM

Google News

ADDED : மே 24, 2025 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், குண்டுபெரும்பேடு ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வீடுகளின் அதிகரிப்பால் இப்பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப, அதே பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது. சாலையோரம் உள்ள தொட்டி, சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து சேதமடைந்து உள்ளாது.

எனவே, பயன்பாடு இல்லாமல், சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us