sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடு இடித்து அகற்றம்

/

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடு இடித்து அகற்றம்

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடு இடித்து அகற்றம்

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடு இடித்து அகற்றம்


ADDED : ஆக 06, 2025 02:18 AM

Google News

ADDED : ஆக 06, 2025 02:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கோவில் நிலத்தை, ஆக்கிரமித்து கட்டி இருந்த வீடு இடித்து அகற்றப்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை கிராமத்தில், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில், 700 சதுர அடியை, தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளார்.

இதை அகற்ற வேண்டும் என, கோவில் நிர்வாகம் தரப்பில், ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதை ஏற்று, ஹிந்து அறநிலையத் துறையினர், வாலாஜாபாத் காவல் துறையினர், வருவாய் துறையினர் இணைந்து நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இந்த நிலத்தின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய் இருக்கும் என, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us