sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சோழியம்மன் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

/

சோழியம்மன் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

சோழியம்மன் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

சோழியம்மன் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்


ADDED : செப் 26, 2025 03:49 AM

Google News

ADDED : செப் 26, 2025 03:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:மானாம்பதி சோழியம்மன் கோவில் குளத்தை சீரமைக்கும்படி பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

உத்திரமேரூர் தாலுகா மானாம்பதி கிராமத்தில், சோழியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், அமாவாசை, பவுர்ணமி, சிவராத்திரி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இக்கோவில் குளம் மூன்று ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.

அதன்பின், முறையாக பராமரிக்கப்படவில்லை. குளத்தின் கரைகளில் செடி, கொடிகள் வளர்ந்து படிக்கட்டுகள் இருப்பதே தெரியாத நிலையில் உள்ளது. அத்துடன், விஷப் பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது.

எனவே, மானாம்பதி சோழியம்மன் கோவில் குளத்தை சீரமைக்க, ஹிந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us