/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'தினமலர்' செய்தி எதிரொலி வேளாண் கட்டடத்தில் செடிகள் அகற்றம்
/
'தினமலர்' செய்தி எதிரொலி வேளாண் கட்டடத்தில் செடிகள் அகற்றம்
'தினமலர்' செய்தி எதிரொலி வேளாண் கட்டடத்தில் செடிகள் அகற்றம்
'தினமலர்' செய்தி எதிரொலி வேளாண் கட்டடத்தில் செடிகள் அகற்றம்
ADDED : ஜூன் 25, 2025 01:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் பஞ்சுபேட்டையில் உள்ள வேளாண் துறை கட்டடத்தில் அரச மரச்செடிகள் வளர்ந்து இருந்தன.
■ இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, வேளாண் துறை சார்பில், கட்டடத்தில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றப்பட்டுள்ளன.