sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பயன்பாட்டில் இல்லாத சிறுவர் பூங்கா

/

பயன்பாட்டில் இல்லாத சிறுவர் பூங்கா

பயன்பாட்டில் இல்லாத சிறுவர் பூங்கா

பயன்பாட்டில் இல்லாத சிறுவர் பூங்கா


ADDED : டிச 11, 2024 11:14 PM

Google News

ADDED : டிச 11, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கடல்மங்கலம் கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள சிறுவர்கள் விளையாட விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வந்தது.

தற்போது, பூங்கா பயன்பாட்டில் இல்லாமல், வளாகத்தில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. சிறுவர் பூங்கா பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷஜந்துக்களின் குடியிருப்பாக மாறி வருகிறது.

தொடர்ந்து பூங்கா பூட்டியே நிலையிலே இருப்பதால், சிறுவர்களின் விளையாட்டு திறனை வளர்த்துக்கொள்ள முடியாத நிலை உள்ளது. பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டும், ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்து வருகிறது. எனவே, சிறுவர் பூங்காவை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us