sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 செடிகளால் துார்ந்த வடிகால்வாய்: மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

/

 செடிகளால் துார்ந்த வடிகால்வாய்: மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

 செடிகளால் துார்ந்த வடிகால்வாய்: மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

 செடிகளால் துார்ந்த வடிகால்வாய்: மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்


UPDATED : டிச 25, 2025 08:04 AM

ADDED : டிச 25, 2025 06:11 AM

Google News

UPDATED : டிச 25, 2025 08:04 AM ADDED : டிச 25, 2025 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புஞ்சையரசந்தாங்கல்: புஞ்சையரசந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவில், செடிகள் வளர்ந்துள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஒன்றியம், புஞ்சையரசந்தாங்கல் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள தெருக்கள், விவசாய நிலங்களில், பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், இக்கால்வாயில் செடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ளது.

இதனால், பலத்த மழை பெய்தால், கால்வாய் மூலம் வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.

எனவே, புஞ்சையரசந்தாங்கல் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் தெருவில், செடிகளால் துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us