sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

போதையில் மயங்கி விழுந்த கொத்தனார் பலி

/

போதையில் மயங்கி விழுந்த கொத்தனார் பலி

போதையில் மயங்கி விழுந்த கொத்தனார் பலி

போதையில் மயங்கி விழுந்த கொத்தனார் பலி


ADDED : பிப் 07, 2024 01:14 AM

Google News

ADDED : பிப் 07, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் அடுத்த, கூத்தவாக்கம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 50, கொத்தனார். இவரது மனைவி சலின், 45.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்த ரவிச்சந்திரன், வீட்டில் மயங்கி விழுந்தார். அப்போது, மனைவி சலின், அவரின் சட்டையை சோதித்ததில், அரளி விதை இருந்தது தெரிந்தது.

இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, நேற்று காலை, அவர் பலியானார்.






      Dinamalar
      Follow us