sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தக்காளி வரத்து அதிகரிப்பால் 3 கிலோ ரூ.100க்கு விற்பனை

/

தக்காளி வரத்து அதிகரிப்பால் 3 கிலோ ரூ.100க்கு விற்பனை

தக்காளி வரத்து அதிகரிப்பால் 3 கிலோ ரூ.100க்கு விற்பனை

தக்காளி வரத்து அதிகரிப்பால் 3 கிலோ ரூ.100க்கு விற்பனை


ADDED : அக் 30, 2024 02:31 AM

Google News

ADDED : அக் 30, 2024 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:ஆந்திர மாநிலத்திலும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட மாவட்டத்தில் விளையும் தக்காளி, காஞ்சிபுரம் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

கடந்த மாதம் ஆந்திர மாநிலத்தில் பெய்த மழையால் தக்காளி விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால், தமிழகத்திற்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்ததால், காஞ்சிபுரத்தில் இம்மாதம் முதல் வாரத்தில், கிலோ தக்காளி அதிகபட்சமாக 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், ஆந்திராவில் விளைச்சல் அதிகரித்து, தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், விலை சரிந்துள்ளது. இதனால், காஞ்சிபுரம் வீதிகளில் நடமாடும் கடைகளில் மூன்று கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், இல்லத்தரசிகள் கிலோ கணக்கில் தக்காளி வாங்கிச் சென்றனர்.






      Dinamalar
      Follow us