sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

171 மாணவ - மாணவியருக்கு கல்வி கடன் வழங்கல்

/

171 மாணவ - மாணவியருக்கு கல்வி கடன் வழங்கல்

171 மாணவ - மாணவியருக்கு கல்வி கடன் வழங்கல்

171 மாணவ - மாணவியருக்கு கல்வி கடன் வழங்கல்


ADDED : அக் 14, 2025 12:49 AM

Google News

ADDED : அக் 14, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழம்பி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 171 மாணவ - மாணவியருக்கு, 12.53 கோடி ரூபாய் கல்வி கடனை கைத்தறி துறை அமைச்சர் காந்தி வழங்கினார்.

காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பி தனியார் பொறியியல் கல்லுாரியில், கல்வி கடன் வழங்கும் முகாம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.பி., செல்வம், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., -எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கைத்தறி துறை அமைச்சர் காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 171 மாணவ - மாணவியருக்கு, 12.53 கோடி ரூபாய் கடனுதவி வழங்கினார்.

இந்த விழாவில், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ஸ்ரீமதி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us