ADDED : பிப் 06, 2025 10:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:பெருநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திணையாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி ரோஸ், 70. இவர், கடந்த 30ல் தன் வீட்டு மாடி படிகட்டில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார்.
பொத்தேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு உயிரிழந்தார். பெருநகர்போலீசார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர்.

