sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

எல்லையம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

/

எல்லையம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

எல்லையம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

எல்லையம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்


ADDED : பிப் 08, 2025 11:41 PM

Google News

ADDED : பிப் 08, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிளார்:காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் கிராம தேவதைகள் கொல்லியம்மன் மற்றும் எல்லையம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில் சிறிய அளவில் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. அதை கிராம பொதுமக்கள் கற்கோவிலாக கட்டி கும்பாபிஷேகம் நடத்த ஊராட்சிமன்ற தலைவர், நாட்டாண்மைதாரர்கள், கிராமத்தினர் முடிவு செய்தனர். அதன்படி சற்று பெரிய அளவில் கருங்கற்களால் கோவில் கட்டப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்குகிறது. மாலை 5:30 மணிக்கு முதற்கால யாக பூஜையும், மாலை 6:00 மணிக்கு பரதாலயா நாட்டிய பள்ளி குழுவினரின் நாட்டியாஞ்சலி நி்கழ்ச்சியும், இரவு 10:00 மணிக்கு, எல்லையம்மன், கங்கையம்மன், பரிவாரமூர்த்திகள், விநாயகர், நாகர், துர்கை விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அஷ்டபந்தனம் சாற்றப்பட உள்ளது.

நாளை காலை 5:00 மணிக்கு கோ பூஜையும், 6:30 மணிக்கு திருக்கழுக்குன்றம் அகஸ்திய கிருபா தலைமையில், வேதவிற்பன்னர்கள் கொல்லியமமன் கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கின்றனர். தொடர்ந்து மஹா அபிஷேகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us