sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தொழிற்சாலை மேனேஜர் துாக்கிட்டு தற்கொலை

/

தொழிற்சாலை மேனேஜர் துாக்கிட்டு தற்கொலை

தொழிற்சாலை மேனேஜர் துாக்கிட்டு தற்கொலை

தொழிற்சாலை மேனேஜர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : டிச 09, 2024 02:50 AM

Google News

ADDED : டிச 09, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை,:படப்பை அருகே மாடம்பாக்கத்தை சேர்ந்த ரஞ்சித்குமார், 34. மறைமலை நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி ஆர்த்தி, 30. சிறுசேரியில் உள்ள ஐ.டி.,நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். தம்பதிக்கு இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ரஞ்சித்குமார் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிமங்கலம் போலீசார் உடலை மீட்டு, குரோம்பட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us