sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலை விபத்தில் விவசாயி பலி

/

சாலை விபத்தில் விவசாயி பலி

சாலை விபத்தில் விவசாயி பலி

சாலை விபத்தில் விவசாயி பலி


ADDED : டிச 22, 2024 08:17 PM

Google News

ADDED : டிச 22, 2024 08:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாண்டுகணீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபிரகாசம், 65; விவசாயி. இவர், கடந்த 19-ல் பெருநகர் அடுத்த தேத்துறையில் உள்ள விவசாய நிலத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது, பெருநகர் செய்யாற்று பாலம் அருகே செல்லும்போது, நிலைதடுமாறி சாலையோர இரும்பு தடுப்பின் மீது மோதி காயமடைந்தார்.

பின், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை ஜெயபிரகாசம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெருநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us