sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குளத்தை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

/

குளத்தை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

குளத்தை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

குளத்தை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : செப் 07, 2025 12:49 AM

Google News

ADDED : செப் 07, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:காக்கநல்லுார் பொது குளத்தை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

உத்திரமேரூர் பேரூராட்சி, காக்கநல்லுாரில், பிரதான நிலத்தடி நீர் ஆதாரமாக கிராம பொது குளம் உள்ளது. விவசாயிகள் இந்த குளத்து தண்ணீரை கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுத்தி வந்தனர்.

தற்போது, இந்த குளம் பராமரிப்பு இல்லாமல் மண் துார்ந்த நிலையில் உள்ளது. மேலும், குளத்தில் செடிகள் வளர்ந்து உள்ளன. இதனால், கால்நடைகள் குளத்தில் இறங்கி தண்ணீர் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

பருவ மழை தொடங்குவதற்கு முன், காக்கநல்லுார் கிராம பொது குளத்தை துார்வாரி சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us