sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வரும் 22ல் விவசாயிகள் நலக்கூட்டம்

/

வரும் 22ல் விவசாயிகள் நலக்கூட்டம்

வரும் 22ல் விவசாயிகள் நலக்கூட்டம்

வரும் 22ல் விவசாயிகள் நலக்கூட்டம்


ADDED : நவ 19, 2024 03:14 AM

Google News

ADDED : நவ 19, 2024 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 22ல், காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

கலெக்டர் வளாக கூட்டரங்கில், நடைபெறும் இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, மின்வாரியம், கூட்டுறவு, வருவாய், கால்நடை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

வேளாண்மை தொடர்பான அறிவுரைகளும், கோரிக்கைகளுக்கும் விளக்கம் அளிக்க உள்ளனர்.

எனவே, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us