sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வளர்ப்பு நாயால் விபரீதம் மாமனார்,மருமகன் பலி

/

வளர்ப்பு நாயால் விபரீதம் மாமனார்,மருமகன் பலி

வளர்ப்பு நாயால் விபரீதம் மாமனார்,மருமகன் பலி

வளர்ப்பு நாயால் விபரீதம் மாமனார்,மருமகன் பலி


ADDED : ஜன 16, 2025 01:15 AM

Google News

ADDED : ஜன 16, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை அம்பத்துார், ஐ.சி.எப்., காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து, 30; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் காலை, தன் மாமனார் ரகுபதி, 65; மகன் குறளரசு, 8, மற்றும் வளர்ப்பு நாயுடன், 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டியில், உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின், மதியம் 12:00 மணியளவில், வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அம்பத்துார் வாவின் சிக்னலை கடந்து சென்றபோது, ஸ்கூட்டியில் முன்பக்கமாக நின்றிருந்த வளர்ப்பு நாய், சாலையில் குதிக்க முற்பட்டுள்ளது.

மாரிமுத்து, நாயை பிடிக்க முயன்றபோது, ஸ்கூட்டி நிலை தடுமாறி, சாலை மைய தடுப்பில் மோதியது. இதில் மூவரும் துாக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த மாரிமுத்து, ரகுபதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லேசான சிராய்ப்புடன் சிறுவன் குறளரசு உயிர் தப்பினான்.

செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us