sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குடிசை வீட்டில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்

/

குடிசை வீட்டில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்

குடிசை வீட்டில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்

குடிசை வீட்டில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்


ADDED : டிச 11, 2024 11:23 PM

Google News

ADDED : டிச 11, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, பென்னலுார் கிராமம், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம், 45. அதே பகுதியில் உள்ள தனியார் கல்லுாரில் ‛ஹவுஸ் கீப்பர்' வேலை செய்து வருகிறார். இவருக்கு, ஜெயந்தி, என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.

நேற்று காலை மகன்கள் இருவரும் கல்லுாரிக்கு சென்றனர். தம்பதி இருவரும் வேலைக்கு சென்றனர். தீடிரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் வீட்டில் இருந்த பீரோ, பேன், உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.

பீரோவில் இருந்த துணி, ரேஷன், ஆதார் கார்டு என அனைத்து ஆவணங்களும் தீயில் எரிந்தன. ஸ்ரீபெரும்புதுார் போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us