/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில் பிரகாரத்தில் மிதியடி அமைப்பு
/
கோவில் பிரகாரத்தில் மிதியடி அமைப்பு
ADDED : ஆக 11, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் பிரகாரத்தின் சுட்டெரிக்கும் தரையில் மிதியடி அமைக்காததால், பக்தர்கள் சிரமத்துடன் நடந்து செல்வது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. ■
இதை தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில், தேங்காய் நாரில் செய்யப்பட்ட மிதியடி, வெளி பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.