sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம் சங்கரமடத்தில் கந்தசஷ்டி பாராயணம்

/

காஞ்சிபுரம் சங்கரமடத்தில் கந்தசஷ்டி பாராயணம்

காஞ்சிபுரம் சங்கரமடத்தில் கந்தசஷ்டி பாராயணம்

காஞ்சிபுரம் சங்கரமடத்தில் கந்தசஷ்டி பாராயணம்


ADDED : நவ 05, 2024 06:54 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசியுடன், ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி கிருஷ்ணா யஜூர் வேத மூல நித்ய பாராயண டிரஸ்ட் சார்பில், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் உள்ள மஹா ஸ்வாமிகள் பிருந்தாவனம் முன், 45ம் ஆண்டு, கந்த சஷ்டி உற்சவ வேத பாராயணம் கடந்த 2ம் தேதி துவங்கியது.

மூன்றாம் நாளான நேற்று காலை 8:00 - 11:30, மாலை 3:00 - -5:30 மணி, மாலை 6:00 முதல் -இரவு 8:00 வரை என, மூன்று வேளையும் பண்டிதர்கள் வேத பாராயணம் செய்தனர்.

இதில், ஆனந்த கணபாடிகள் தலைமையில், 55 வேத பண்டிதர்கள் பங்கேற்று பாராயணம் செய்து வருகின்றனர். வரும் 7ம் தேதி வேத பாராயணம் நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us