sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பஞ்சுபேட்டையில் குப்பை குவியல் நோய் தொற்று பரவும் சூழல்

/

பஞ்சுபேட்டையில் குப்பை குவியல் நோய் தொற்று பரவும் சூழல்

பஞ்சுபேட்டையில் குப்பை குவியல் நோய் தொற்று பரவும் சூழல்

பஞ்சுபேட்டையில் குப்பை குவியல் நோய் தொற்று பரவும் சூழல்


ADDED : ஏப் 22, 2025 12:25 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பெரிய தெருவில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பஞ்சுபேட்டை சுற்றியுள்ள பல்வேறு பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக தினமும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சுகாதார நிலையம் எதிரில் அப்குதியினர் கொட்டும் குப்பையை, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றாமல் உள்ளனர்.

குப்பையில் உள்ள கெட்டுப்போன உணவு, மீன், இறைச்சி கழிவால் துர்நாற்றம் வீசுகிறது. காற்றில் பறக்கும் குப்பையால், சுகாதார நிலையத்திற்கு வருவோருக்கு நோய் தொற்று பரவும் சூழல் உள்ளது.

எனவே, சுகாதார நிலையம் எதிரில் குவியலாக உள்ள குப்பையை அகற்றவும், அப்பகுதியில் மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us