sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நாயகன்பேட்டையில் 10ல் கருடசேவை

/

நாயகன்பேட்டையில் 10ல் கருடசேவை

நாயகன்பேட்டையில் 10ல் கருடசேவை

நாயகன்பேட்டையில் 10ல் கருடசேவை


ADDED : ஜன 02, 2025 08:49 PM

Google News

ADDED : ஜன 02, 2025 08:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த நாயகன்பேட்டையில் ருக்மணி சத்யபாமா வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வரும் 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடக்கிறது.

இதில், அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் காட்சியும், தொடர்ந்து கருடசேவை உற்வசம் விமரிசையாக நடக்கிறது. கருட வாகனத்தில் எழுந்தருளும் வேணுகோபால சுவாமி முக்கிய வீதி வழியாக உலா வருகிறார். உற்சவத்தையொட்டி வரும் 9ம் தேதி இரவு முழுதும், ஹரிபஜனை, திவ்யபிரபந்தம், கீர்த்தனைளுடன் பஜனை நடக்கிறது.






      Dinamalar
      Follow us