sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வரதர் கோவிலில் வரும் 9ல் கருடன் உத்சவம்

/

வரதர் கோவிலில் வரும் 9ல் கருடன் உத்சவம்

வரதர் கோவிலில் வரும் 9ல் கருடன் உத்சவம்

வரதர் கோவிலில் வரும் 9ல் கருடன் உத்சவம்


ADDED : ஆக 03, 2025 12:38 AM

Google News

ADDED : ஆக 03, 2025 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், இந்தாண்டிற்கான ஆடி மாத கருடன் உத்சவம் வரும் 9ம் தேதி நடக்கிறது.

கருட உத்சவத்தையொட்டி, அன்று மாலை 5:00 மணிக்கு வாகன மண்டபத்திற்கு பெருமாள் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு விசேஷ மலர் அலங்காரம் நடைபெற உள்ளது.

மாலை 6:00 மணிக்கு வாகன மண்டபத்தில் இருந்து, கருடவாகனத்தில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளி அங்கு கஜேந்திர மோட்ஷம் நடக்கிறது. தொடர்ந்து ஆழ்வார் பிரகாரமாக வலம் வந்து, திருவடிகோவில் வழியாக மாட வீதி புறப்பாடு நடக்கிறது.






      Dinamalar
      Follow us