sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குறைதீர் கூட்டம்: ஊராட்சி கூட்டமைப்பு குழுவினர் மனு

/

குறைதீர் கூட்டம்: ஊராட்சி கூட்டமைப்பு குழுவினர் மனு

குறைதீர் கூட்டம்: ஊராட்சி கூட்டமைப்பு குழுவினர் மனு

குறைதீர் கூட்டம்: ஊராட்சி கூட்டமைப்பு குழுவினர் மனு


ADDED : அக் 07, 2025 01:57 AM

Google News

ADDED : அக் 07, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு குழுவினர், கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு குழுவினர் மனுவில் கூறியதாவது:

காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. கடந்த ஓராண்டாக நடக்கவில்லை. இதனால், பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது.

ஆகையால், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு, தனியாக குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us