sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பம்மாய் அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா

/

பம்மாய் அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா

பம்மாய் அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா

பம்மாய் அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா


ADDED : ஜூலை 07, 2025 12:35 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:நத்தாநல்லுாரில், பம்மாய் அம்மன் கோவிலில் நேற்று, கூழ்வார்த்தல் விழா விமரிசையாக நடந்தது.

வாலாஜாபாத் ஒன்றியம், நத்தாநல்லுார் கிராமத்திற்கு சொந்தமான பம்மாய் அம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியினர் பம்மாய் அம்மனை கிராம தேவதையாக வழிபடுகின்றனர்.

இக்கோவிலில், நடப்பாண்டிற்கான ஆனி மாதம் கூழ்வார்த்தல் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அப்பகுதியில் உள்ள வினாயகர், மாரியம்மன், எல்லையம்மன் கோவில்களில் அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு கங்கையில் இருந்து எல்லை கரகம் புறப்பாட்டை தொடர்ந்து, அம்மன் குடம் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

மதியம் 2:00 மணிக்கு பம்மாய் அம்மன் கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் விழா விமரிசையாக நடந்தது.






      Dinamalar
      Follow us