sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி பஸ் நிலையத்தில் மண் அரிப்பால் பள்ளம்

/

காஞ்சி பஸ் நிலையத்தில் மண் அரிப்பால் பள்ளம்

காஞ்சி பஸ் நிலையத்தில் மண் அரிப்பால் பள்ளம்

காஞ்சி பஸ் நிலையத்தில் மண் அரிப்பால் பள்ளம்


ADDED : அக் 15, 2024 02:02 AM

Google News

ADDED : அக் 15, 2024 02:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு தினமும்ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஆற்காடு, வேலுார் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் நிறுத்தம் அருகில், மண் அரிப்பால் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பேருந்தை பிடிக்க ஓடும் பயணியரும், பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, பேருந்து நிலைய வளாகத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- டி. ராஜ விநாயகம், காஞ்சிபுரம்.






      Dinamalar
      Follow us