sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மனைவிக்கு கத்திக்குத்து கணவன் கைது

/

மனைவிக்கு கத்திக்குத்து கணவன் கைது

மனைவிக்கு கத்திக்குத்து கணவன் கைது

மனைவிக்கு கத்திக்குத்து கணவன் கைது


ADDED : பிப் 07, 2025 12:39 AM

Google News

ADDED : பிப் 07, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி: பூந்தமல்லி, குமணன்சாவடியைச் சேர்ந்தவர் குமார், 41. இவரது மனைவி சவுமியா, 35. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த குமார், அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம், பூந்தமல்லி கல்லறை பேருந்து நிறுத்தத்தில், பேருந்துக்காக சவுமியா காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த குமார், சவுமியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கத்தியால் குத்திவிட்டு தலைமறைவானார்.

சவுமியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பூந்தமல்லி போலீசார், குமாரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us