sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குன்றத்துார் நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் பேனர் கலாசாரம்

/

குன்றத்துார் நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் பேனர் கலாசாரம்

குன்றத்துார் நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் பேனர் கலாசாரம்

குன்றத்துார் நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் பேனர் கலாசாரம்


ADDED : பிப் 09, 2024 10:53 PM

Google News

ADDED : பிப் 09, 2024 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:குன்றத்துார் - --குமணன்சாவடி நெடுஞ்சாலையை பயன்படுத்தி பூந்தமல்லி, ஆவடி, அம்பத்துார், குன்றத்துார், பல்லாவரம்,தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

இந்த சாலையில் வாகன நெரிசலால், ஏற்கனவே அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், குமணன்சாவடி, மாங்காடு, சிங்கராயபுரம், கொழுமணிவாக்கம், கொல்லச்சேரி, குன்றத்துார் ஆகிய பகுதிகளில், நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள காலி நிலம், கட்டடங்கள் மீது 'மெகா சைஸ்' விளம்பரபேனர்கள், அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன.

பேனர்களில் உள்ள வாசகங்கள், கண்கவர் படங்கள், வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிப்பதால், விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.

பல இடங்களில், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் விதிமுறை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

பேனர்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us